Friday, April 13, 2012

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் யின் ஏப்ரல் 22 யை முன்னிட்டு நடத்தப்பட்ட தெருமுனை பிரச்சாரங்கள் .



பாப்புலர் ஃப்ரண்ட்வரும் ஏப்ரல் 22 யில் முஸ்லிம்களின் இட ஒதிகிடு சம்பதமாக 

மிகப்பெரிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்-நெல்லை ,கோவை ,சென்னை ,மதுரை 

மற்றும் தஞ்சையில் நடத்த இருகின்றது .இந்நிலையில் ஆங்காங்க மிக விரைவாக 

பிரச்சாரங்களும் மற்றும் விளம்பரங்களும் அனல் பறக்கின்றன . அதுசமயம் 

அதிரையில் இன்று (13 -04 -2012 ) இதற்கான தெருமுனை பிரச்சாரம் தக்வா 

பள்ளியில் தொடங்கி கடல்கரை தெரு ,MSMநகர்,பிலால் நகர் ,மேலதெரு 

,செக்கடிமேடு தெரு மற்றும் போஸ்ட் ஆபீஸ் தெரு போன்ற ஏழு இடங்களில் 

மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நடைபற்றது . இதில் சகோதரர் 

.அபூபக்கர் சித்திக் உரையாற்றினர் மற்றும் இதில் ஏராளமான பொதுமக்கள் 

கலந்துகொண்டு பயன்பெற்றனர் .  

by adiraipfi

0 comments:

Post a Comment