Sunday, April 22, 2012

அதிரையில் பயங்கர தீ விபத்து -மீட்பு பணியில் பொதுமக்களுடன் SDPI




அதிரையில் வண்டிப்பேட்டை அருகை மதுக்கூர் ரோட்டில் உள்ள கயிர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு தீ மலமலஎன பரவியது ..சம்பவ இடத்தில இருந்து அதிரை பேரூராட்சி தலைவர் S .H .அஸ்லம் அவர்கள் மீட்பு பணியினை துரிதப்படுத்தினர் .தகவலறிந்த SDPI -ன் மாநில செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் உட்பட ஏராலமான SDPI  தொண்டர்கள் பொது மக்களுடன் இணைந்து களத்தில் இறங்கி பணியாற்றி தீயை அணைத்தனர் .தீயணைப்பு துறை ஆய்வாளர் அவர்களும், பேரூராட்சி மன்ற தலைவர் S .H .அஸ்லம் அவர்களும் SDPI  ன் பணியினை பாராட்டினர் .


0 comments:

Post a Comment