Wednesday, April 25, 2012

தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாப்புலர் ஃப்ரண்டின் போராட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று தமிழக முழுவதும் ஐந்து மண்டலங்களில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டினை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டம் தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பானது. சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற போராட்டக்காட்சிகள் "தமிழன்" தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.

0 comments:

Post a Comment