Sunday, April 15, 2012

பொழுது போக்கை எவ்வாறு கழிப்பது? மாதாந்திர தர்பியா

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப்பின் பொழுது போக்கை எவ்வாறு கழிப்பது? என்ற தலைப்பில் மாதாந்திர தர்பியா நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின் துறைமுக தொகுதி தலைவர் சகோதர் லத்தீஃப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

0 comments:

Post a Comment