Friday, March 30, 2012

ராகிங்:முஸ்லிம் மாணவன் பலி!

பெங்களூர்:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார். கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. கல்லுரி...

ரூ. 1.34 கோடி சம்பளத்தில் அலகாபாத் என்ஜினியரிங் மாணவருக்கு பேஸ்புக்கில் வேலை !!

சமூக இணையதளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக் இணையதளம்,  ரூ. 1.34 கோடி ஆண்டு சம்பளத்திற்கு அலகாபாத் என்ஜினியரிங் மாணவரை பணிக்கு எடுத்திருக்கிறது. இந்திய அளவில் எந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவரும் இந்த அளவு அதிக சம்பளம் பெற்றதில்லை. இதுகுறித்து மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (MNNIT) இயக்குனரான பி சக்கரவர்த்தி கூறியதாவது: எங்களது நிறுவனத்தில் பி.டெக். படித்துவரும் மாணவரைத்தான் பேஸ்புக் நிறுவனம் பணிக்கு அழைத்துள்ளது....

அதிரை சித்திக் பள்ளியின் சுவர் இடிப்பு நில அபகரிப்பு முயற்சி முறியடிப்பு !

                                                                                                                  இடிக்கப்பட்ட சுவர்       ...

Thursday, March 29, 2012

வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ரூ.50,000 அபராதம். சட்டதிருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு !

கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் சுகாதார சீர்கேடுகள் தான்.  மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகின்றன. குப்பைகள், சாக்கடை நீர் போன்றவற்றில் இருந்து தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவேசுத்தத்தை பராமரித்தால்...

அமெரிக்காவில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிப்பு!

நியூயார்க்:அமெரிக்காவில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் இஸ்ரேலின் தயாரிப்புகளை புறக்கணிப்பார்கள். ஃபலஸ்தீனின் உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளை நிறுத்த இஸ்ரேல் அரசு மீது அழுத்தம் கொடுக்கவே இந்நடவடிக்கை. நேற்று முன்தினம் ப்ரூக்ளின் டெக்னிக்கல் ஹைஸ்கூலில் ஒன்று திரண்ட பார்க் ஸ்லோப் கோ-ஆபரேசனில் உறுப்பினர்களான ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.மேற்கு கரையிலும், கிழக்கு அல் குத்ஸிலும் மீண்டும் குடியிருப்புகளை...

வக்ஃப் வாரிய வளர்ச்சிக்கான எந்த திட்டமும் பட்ஜட்டில் இல்லை - பாப்புலர் ஃப்ரண்ட்

பத்திரிக்கை செய்தி தமிழக அரசால் வெளியிடப்பட்ட நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் ஒரு சில நல்லதிட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் (உ.ம்) சி.எஃப்.ஐ பல்புகள், கோதுமை, ஓட்ஸ், இன்சுலின் ஆகியவற்றின் வரி குறைப்பு வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கும், உள்நாட்டு தொழில் துறையினருக்கும், ஏழைகளுக்கும், சிறுபான்மையினருக்கும், ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.உணவு தாணிய உற்பத்தி இலக்கை 1 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன்னாக...

இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்

புது தில்லி: தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள மணல் திட்டை இராமர் பாலம் என்றும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு தனது நிலையை வியாழக்கிழமை (மார்ச் 29) தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்தால் நீதிமன்றம் தனது விசாரணையைத் தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.சேது...

"எங்களுக்கு கூடங்குளத்துல இருந்துதான் கரண்ட் வேணும்"

இந்த வருடத்தில் பண முதலைகள் ஏழைகளிடம் இருந்து பணத்தை சுரண்டுவதற்கான‌ மற்றொரு வாய்பு தொடங்க இருக்கிறது. ஐ.பி.எல் என்ற சூதாட்டப் போட்டியே அது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் அன்றாட சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்க ஐ.பி.எல் போட்டி மிக அவசியமான ஒன்றுதான். இப்போட்டிக்காக வீரர்கள் ஏழம் விடப்படுவதும், விளம்பரம் என  பல்வேறு தரப்புகளில் பணம் புகுந்து விளையாட இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இவர்கள் எக்கேடும் கெட்டுப்போகிறார்கள்...

பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - மார்ச் மாத ரிப்போர்ட்

சென்னை:1. சென்னையில் எம்.டி. படிப்பிற்காக ஒரு மாணவனுக்கு ரூபாய் 40,000 கடனாக வழங்கப்பட்டது.2. நான்காம் வகுப்பு படிக்கும் அல்லாஹ் பக்ஷ் என்ற மாணவனுக்கு ரூபாய்  3460/- வழங்கப்பட்டது. மற்றொரு மாணவனுக்கு ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.3. இராயபுரத்தில் கேன்சர் சிகிசைக்காக ஒரு நபருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது. 4. உனைஸ் ரஹ்மான் என்ற 13 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூபாய் 15,000 வழங்கப்பட்டது.5. டயாலிஸிஸ் செய்வதற்காக ஒருவருக்கு...