Thursday, June 2, 2011

அதிரையில் நடந்த ஊர் பொதுமக்கள் ஜமாத்தார்கள் ஆலோசனை பொது கஊட்டம்

31.05.2011 அன்று ஊர் பொதுமக்கள் ஜமாத்தார்கள் பொதுக்குட்டாம் தலைவர்கள் தேர்ந்து எடுப்பதற்காக நடைபெற்றது அதில் தமீம் அன்சாரி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர் பிறகு நிஜாமுதீன் அவர்கள் சுறாவை தொடங்கி வைத்து சுராவின் ஒழுங்கு முறையை வசித்து தொடங்கி  வைத்தார் பிறகு AT.அப்துல்லாஹ் அவர்கள் ஒற்றுமையை பற்றி சிறப்புரை ஆற்றினார் பிறகு நிஜாமுதீன் அவர்கள் ஊரிலுள்ள பிரச்சினை பற்றி உரை ஆற்றினர்  அன்சாரி அவர்கள் ஒவ்வருவாக கருத்துகள் கேட்க பெற்றது பிறகு ஊர் மக்கள் ஊருக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள் பிறகு நமதூரில் ஒன்பது ஜமாத்தார்கள் 15.06.2011அன்று ஆலோசனை குஊட்டம் நடைபெற வுள்ளது அதில் ஊருக்காக தலைவர்கள் தேர்தெடுக்க படுவார்கள் 

0 comments:

Post a Comment