Monday, June 6, 2011

அதிரையில் SDPI நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டார்கள்!

பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை !
என்ற முழக்கத்துடன் அதிரை நகரில் 6 -6 -2011 அன்று சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப்  இந்தியா (SDPI )
செயல் வீரர்களும் , உறுபினர்களும் சேர்ந்து நிர்வாகிகளை தேர்வு செய்தார்கள் . 

நிர்வாகிகள் பின் வருமாறு 
1 . தலைவர் - சகோதரர் முஹம்மத் ஹனிபா 
2 .துணைத்தலைவர் -  நஜிபுதீன் 
3 .செயலாளர் - சகோதரர் s . முஹம்மத் 
4 .துணை செயலாளர் -  சகோதரர் அப்துல் மாலிக் 
5 .பொருளாளர் -சகோதரர் முஹமத் இலியாஸ் 
 இவர்கள் அனைவரையும் SDPI யின் மாநில செயலாளர் அபு பக்கர் சித்திக் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்  .

இப்படிக்கு அதிரை நகர கிளை .

0 comments:

Post a Comment