Friday, June 24, 2011

அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவு

வாஷிங்டன் : பசிபிக் கடலோரத்தில் உள்ள அலாஸ்கா நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெர்வித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அலாஸ்கா கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

0 comments:

Post a Comment