Thursday, June 2, 2011

தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தியது


இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடைபெற்றது அதன் தொட்ர்த்சியாக 


அதிரையில் 

30.05.2011 திங்கள்கிழமை தரகர் தெரு,பெண்கள் மதரஸா வில் 10. மணியளவில் AT. அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது


சிறப்புரையாளர்கள் :சகோ M.ஹாரிஸ் முஹம்மது .
தலைப்பு :நம்மை நாம் புணரமைத்தல்.
சகோ:S.S.A கரீம்
தலைப்பு :குடும்பத்தை புணரமைத்தல்
சகோ:M.ஜெய்னுல் ஆபுதீன்
தலைப்பு:சமுகத்தை புணரமைத்தல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் 
பெண்களுக்கு தனி இட வசதி கொடுக்கப்பட்டது எராளமான பெண்களும் ஆண்களும்  கலந்து கொண்டனர் 

0 comments:

Post a Comment