Saturday, June 25, 2011

முன்னாள் இந்திய ஜனாதிபதி A.P.J. அப்துல்கலாம் அவர்களுடன் அதிரை பிரமுகர்கள் சந்திப்பு



ஜூன் - 5,2011 அன்று முன்னாள் இந்திய குடியரசு தலைவர் மாண்புமிகு A.P.J. அப்துல் கலாம் அவர்களுடன் சென்னை ராஜ்பவனில் நமதூர் கல்வியாளர்கள் சந்தித்து "கல்வியும் உடலநலமும் ஏன் அவசியம்?" (WHY EDUCATION & HEALTHCARE IS IMPORTANT?) என்ற தலைப்பில் அதிரையில் நடைபெற உள்ள கருத்தரங்கில் சிறப்புரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.



சந்திப்பின்போது அதிரையில் பிரபல கல்வியாளர்கள் M.S.T.தாஜுதீன், பேரா.M.A. அப்துல் காதர் மற்றும் A.I.அப்துல் ரஜாக் (Chasecom) ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்:சகோ.முஹைதீன் அன்சாரி

0 comments:

Post a Comment