Monday, October 24, 2011

அதிரையில் பரப்பரப்பான பேச்சு இது தான்! குஜராத் போல் அதிரை மாற வேண்டுமா? சிந்திபீர்! இதை படித்து பாருங்கள்!


ஆம் நம் தளத்தில் வெளியான அதிரையில் ஒற்றுமை இல்லை! என்ற செய்தியை பற்றி நமதூர் வாசிகள் பேச தொடங்கி விட்டனர். இந்த பேச்சு நமதூரின் ஒற்றுமைக்கு பயன் உள்ளதாக அமையுமா? என்பது தான் கேள்வி குறி. நாம் ஒன்று பட வேண்டும் என்று பேசும் நமதூர் வாசிகள் பின்னர் தங்களின் சொந்த தேவைக்காக நமது சமூதாய மக்களை பிறிக்க நினைக்கின்றனர்.

அதிரையில் உள்ள ஒரு சில அமைப்புகள் தங்களின் சொந்த தேவைக்காக நமதூர் வாசிகளை பிளவு படுத்தி நம் சமூதாயத்தை வலுவிலக்க செய்கின்றனர். இதனால் நமது சமூதாயத்தின் குரல் நசுக்கப்படுகின்றது. இதனை நமதூர் வாசிகள் மற்றும் நமது சமூதாயத்தினர் புரிந்து கொல்வது இல்லை. இதனால் ஏற்ப்படும் பின்விலைவுகளை பற்றி உங்களுக்கு தெரியும்மா?

ஒற்றுமை இல்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொல்லுங்கள்!

நம்மால் இறும் பேசப்படும் குஜராத் இனப்படுகொலை கொடுத்த சோறு செரிக்கும் முன்னே குடலை அறுத்த துரோகம். அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது. இதர்க்கும் நம் சமூதாயத்தில் ஒற்றுமை இன்மை தான் காரணம். இது போல பல படுகொலைகள் உலகம் எங்கும் நடந்து கொந்து இறுக்கின்றனர். இந்த நிலை மாற நமது சமூதாயம் ஒன்று பட அல்லாஹ் இடம் துஆ செய்வோமாக. மேலும் நம்மிடம் ஒற்றுமை இல்லை என்றால் இதை போல் அதிரையிலும் நடபதர்க்கு வாய்ப்பு உள்ளது. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்!

0 comments:

Post a Comment