அத்வானி தமிழ் நாட்டிற்குள் வருவதை காவிகளின் பிரச்சார பீரங்கிகளான ஊடகங்கள் கடமையே என்று செய்தியை வெளியிடாமல் தேசபக்தியை குத்தகை எடுத்தவர்கள் போல் காவிகளுக்கு படு பயங்கரமான விளம்பரங்களை கொடுத்தும் தமிழ் நாட்டில் எவரும் அத்வானியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
வெடி சப்தம் போட்டால்தான் மக்கள் திரும்பியாவது பார்ப்பார்கள் என்று காவிகளின் கலாச்சார வெடிகுண்டே அங்கு வெடித்திருக்க கூடும் என்று ஊடக விழிப்புணர்வுள்ள மக்கள் எண்ணுகிறார்கள்.
வழக்கமாக முஸ்லிம்களை போகஸ் செய்யும் ஊடகங்கள் இப்போது நக்சலைட்டுகளை பயன்படுத்தி உள்ளது. அத்வானி செல்லுமிடங்களில் பூகம்பமே வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் திரும்பி பார்க்க மாட்டார்கள்.
By: இஸ்லாமிய சிந்தனை
0 comments:
Post a Comment