
பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள இவ்வியக்கத்தை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு எடுத்திருக்கும் இவ்வேளையில் என்.ஐ.ஏ வின் இப்பரிசோதனை முக்கியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளிலும் இவர்களின் பங்கு கண்டுபிடிக்கபட்டிருந்தது. 2008-ல் தானே நகரில் உள்ள திரைஅரங்க்ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சனாதன் சான்ஸ்தாவின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment