Sunday, October 9, 2011

உலகில் அணுகுண்டை பயன்படுத்தி இலட்சக்கணக்கான மக்களை கொன்ற ஒரே நாடு அமேரிக்கா.!


உலகில் அணுகுண்டை பயன்படுத்தி இலட்சக்கணக்கான மக்களை கொன்ற 





ஒரே நாடு அமேரிக்கா.ஆனால் இன்று அதே அமெரிக்க தான் அணுகுண்டு 





தயாரிக்கக் கூடாது என்று ஈரான் போன்ற நாடுகள் தன்னுடம் உள்ள 12000 





த்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை கொண்டு மிரட்டி வருகிறது.ஆனால் 





உலக ரவுடி அமெரிகவோ மத்திய கிழக்கில் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து 





அதற்க்கு இஸ்ரேல என்ற பெயரை வைத்திருக்கும் யூத சியோனிச தேசத்தை 





மட்டும் அணுகுண்டை அழிக்க சொல்லி 
ஒரு வார்த்தை கூட


பேசுவதில்லை.இது தான் உலகில் அமெரிக்க காப்பாற்றும் 


ஜனநாயகம்.உலகில் சமாதானத்திற்கு எல்லாம் மரியாதையே கிடையாது யார் 


அதிக அளவு ஆயுதங்களை வைதிரிக்கிரார்களோ அவன் தான் உலகின் 


வல்லரட்சு.அந்த நாடுகள் எந்த பொய்யை வேண்டுமானாலும் சொல்லி வழிய 


நாடுகளை தங்கள் விருப்பம் போல தாக்கலாம் ஆனால் அதை ஏற்றிது 


வலியடுகளின் போராளிகள் தாக்கினால் அவர்களுக்கு பெயர் 


பயங்கரவாதிகள் தீவிரவாதிகள்.கேவலமான முதலாளித்துவ மீடியாக்கள்.

0 comments:

Post a Comment