Wednesday, March 7, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஏழை சகோதருக்கு மீன்பாடி வண்டி வழங்கப்பட்டது


சென்னை:   பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்த காதர் ஷரீஃப் என்பவருக்கு ரூபாய் 12,500/- மதிப்புள்ள மீன்பாடி வண்டியை பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஜுனைத் அன்சாரி அவர்கள் வழங்கினார்.
 
thanks to chennaipfi

0 comments:

Post a Comment