Sunday, November 13, 2011

அதிரை சேர்மன் அஸ்லம் தலைமையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு உதவி.

கடந்த வியாழக்கிழமை கீழத்தெருவில் நடந்த தீ விபத்தில் வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பல்லாயின
அதற்க்கு அரசு உதவித்தொகையை இன்று(13/11/2011) பட்டுக்கோட்டை வட்டாச்சியர் அமலநாதன் , மற்றும் சேர்மன் அஸ்லம் தலைமையில் முத்து நாச்சியா , பரிதா அம்மாள் , பாத்திமா உள்ளிட்டவர்களுக்கு தலா 5000 ரூபாயும் ரசிதா விற்கு 2500 ரூபாயும் மற்றும் வேட்டி சேலைகளையும் வழங்கப்பட்டது .







0 comments:

Post a Comment