Sunday, November 13, 2011

அதிரையில் அனல் பறக்கும் பாப்புலர் ப்ரண்டின் சமுக நீதி மாநாட்டிற்கான பிரச்சரான்கள் .




பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வருகின்ற நவம்பர் 26 ,௨௭ ஆகிய தேதிகளில் புது டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தேசத்தை நீதியால் கட்ட அமைப்போம் ன்ற முழக்கொத்தோடு சமு நீதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது . அதனை தொடர்ந்து இந்தியா முழுவுதும் விழிப்புணர்வு பிரச்சாராம் நடைபெற்று வருகின்றது , அதன் தொடர்ச்சியாக அதிரையில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது சுவர்  ,பிளக்ஸ் ,போஸ்டர் , நோட்டீஸ் விளம்ப்பரங்களும் மற்றும் தெருமுனை பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றது சமுக நீதியை பெறுவதற்கான போராட்டத்தில் நமது பங்களிப்பை செலுத்த வேண்டிய காலம் வந்துள்ளது .நீதிமிக்க தேசத்தை அமைப்பதற்கான முயற்சியில் பாப்புலர் ப்ரண்டுடன் கைகோர்த்து நிற்குமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம் .  இதற்க்கான நன்கொடைகளை தாராளமாகவும் ஏராளமாகவும் தந்து உதவவும் . தொடர்புக்கு 9952141802

0 comments:

Post a Comment