Sunday, November 13, 2011

முத்துப்பேட்டையில் காவல் துறையின் அராஜகம் !.நடவடிக்கை எடுக்கும்மா தமிழக அரசு?




முத்துப்பேட்டையில் 12 /11 /2011 அன்று இரவு 7 .30   மணிக்கு தெற்கு  தெருவை சார்ந்த நசுருதீன் என்பவரின் வீட்டுக்குள்
அத்துமீறி நுழைந்த காவல் துறையினர் விசாரணை  என்ற பெயரில் அவரின் தாயார் , சின்னம்மா மற்றும் ஒரு பெண் குழந்தையும்  ஆகியோரை  சட்ட விரோதமாக இழுத்து சென்றனர் .இது சம்மதமாக முத்துப்பேட்டை ஜமாத்தார்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர் ஆனால் காவல் துறை அதிகாரிகள் புகாரை ஏற்க மறுத்ததோடு தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் நாங்கள் அவர்களை அழைத்து செல்லவில்லை என மறுத்துள்ளனர்  .இன்று வரை அந்த மூன்று பெண்களும் எங்கு இருகிறார்கள் என்று தெரியவில்லை . நடவடிக்கை எடுக்கும்மா தமிழக அரசு? எதிர்பார்ப்பில்  முத்துப்பேட்டை பொதுமக்கள்.......

0 comments:

Post a Comment