Tuesday, February 21, 2012

சங்கரன்கோவிலில் கைது செய்ய பட்ட அப்பாவி முஸ்லிகளை சிறையில் சந்தித்தது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

சங்கரன்கோவிலில் கைது செய்ய பட்ட அப்பாவி முஸ்லிகளை சிறையில் சந்தித்தது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  .
நெல்லை மேற்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் 07.02.2012 அன்று நடந்த ஊர்வலத்தில் சில சமுக விரோதிகளின் திட்டமிட்ட சதியால் கலவரம் மூண்டது, இதில் முஸ்லிம்களின் வாகனம் ,கடைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துகள் திட்டமிட்டு தீக்கிர யாக்கப்பட்டது.ஒரு கோடி மதிப்புள்ள சொத்துகள் சீரழிக்கபட்டது .மேலும் கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யபட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .சிறையில் அடைக்கபட்ட அப்பாவி முஸ்லிம்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமையில் நெல்லை மாநகர தலைவர் மூஸல் காலிம்,மேலப்பாளையம் நகர தலைவர் அப்துல் லத்திப் ,நகர செயலாளர் ஜாபர் போன்றோர் சிறையில் சென்று பாதிக்க அப்பாவி முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறினார்,மேலும் அவர்கள் கூறுகையில் எங்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறும் கூறினர்.
thanks to abirai abu

0 comments:

Post a Comment