Sunday, February 19, 2012

திருவாரூர் முதல் காரைக்குடி வரையில் உள்ள ரயில் பாதையை அகல பாதையாக மாற்றக்கோரி SDPI யின் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் .

திருவாரூர் முதல் காரைக்குடி வரையில் உள்ள ரயில் பாதையை அகல பாதையாக மாற்றக்கோரி SDPI யின் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் வரும் 26 /02 /2012 அன்று மதியம் 1 .45 மணியளவில் மாநில செயற் குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது .இதில் SDPI யின் நாகை,திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தை சார்ந்த   
ஏரளமான உறுப்பினர்களும்  ,பொதுமக்களும் இந்த பொதுகூட்டத்தில் கலந்துகொள்கின்றனர் . 
by adiraisdpi

0 comments:

Post a Comment