Wednesday, February 1, 2012

எறிபுரகரை ஊராட்சி -2 வது வார்டில் SDPI யின் களப்பணி .



எறிபுரகரை  ஊராட்சி -2 வது வார்டில் SDPI யின்  வேட்ப்பாளர் P.S.நூர்ஜஹான் அவர்கள் தலைமையில் 28 .1 .2012 அன்று M .S .M நகர் மற்றும் பிலால் நகரில் மக்களின் கோரிக்கையை ஏற்று தெருவை தூய்மைபடுத்தும் பனி நடைபெற்றது .மேலும் அப்பகுதியில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு விண்ணப்பத்தினை பூர்த்தி செயித்து கொடுத்து ,பிறகு அடையாள அட்டை பெற்று வீடுவீடாக சென்று கொடுக்கப்பட்டது .







                                                                                           இப்படிக்கு 
                                                       M .S .M . நகர் மற்றும் பிலால் நகர் கிளை SDPI

1 comment:

  1. yaar paytha pillaikku yaar payerruvakirarthu' intha paniyai seithavan inum ueroadduthan irekiran

    ReplyDelete