Saturday, February 18, 2012
டெல் அவிவ் (இஸ்ரேல்): இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமது தூதகரங்களை குறிவைத்து தொடர் தாக்குதலை நடத்தி வரும் ஈரானை கண்டிக்குமாறு ஐ.நா.விடம் இஸ்ரேல் புகார் கொடுத்துள்ளது. இஸ்ரேலுக்கான ஐ.நா.சபையின் நிரந்தர பிரதிநிதி ரோன் புரோசர், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு எழுதியுள்ள் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் எங்கள் தூதரக அதிகாரி வாகனத்தில் நடந்த குண்டு வெடிப்புபோல், லெபனான், தாய்லாந்து, பல்கேரியா, ஜியார்ஜியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளிலும் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஈரான் தான் காரணமாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
thanks to asiananban
0 comments:
Post a Comment