Wednesday, February 29, 2012

சம உரிமை பெற்றிட ....!!! முஸ்லிம் சமுகமே திரண்டுவா ....!!!



அஸ்ஸலாமு அழைக்கும் ....

முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு மத்தியில் 10 % மாநிலத்தில் 7  %
                  வேண்டும் என்ற முழக்கத்துடன் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா
       கோவை , மதுரை, சென்னை, தஞ்சாவூர், நெல்லை,
                      ஆகிய இடங்களில்
                 வரும் ஏப்ரல் 22 ,2012    மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
                    நடத்த தீர்மானித்துள்ளது....




        சம உரிமை பெற்றிட ... முஸ்லிம் சமுகமே திரண்டுவா ....                   என அழைக்கிறது......

       பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா
             (இன்னும் சில தினங்களே உள்ளன)

0 comments:

Post a Comment