Tuesday, February 21, 2012

மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்களால் பள்ளிவாசல் சுற்றி உள்ள குப்பைகள் அகற்ற பட்டது




 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு நெல்லை மேலப்பாளையம் அத்தியடி கீழத் தெருவில் உள்ள நாகூர் மீரான் ஜும்ஆ பள்ளி வாசல் வளாகத்தில் மாவட்ட செயலாளர் மௌலவி A ஹைதர் அலி அவர்கள் தலைமையில் சுத்தம் செய்யப்பட்டது இதில் பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

இந்த தெருவில் மாநகராட்சியில் பல முறை கூறியும் சுத்தம் செய்யாமல் இருந்த பகுதி  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுத்தம் செய்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய வைத்தது











0 comments:

Post a Comment