Monday, June 18, 2012

"ஸ்கூல் சலோ" பள்ளி செல்வோம் .


"ஸ்கூல் சலோ" பள்ளி செல்வோம் என்ற
பாப்புலர் பிராண்டின் தேசிய அளவிலான கல்வி மேம்பட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக ராம்நாடு மாவட்டம்சாயல்குடி, இருவேலி பகுதிகளில் கல்வியில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் தங்குதடையில்லாமல் அடிப்படை கல்வியை தொடர தேவையான உபகரணங்கள் (school bag, pen, scale, pencil,sharpener, note books)  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இன் நிகழ்ச்சியில் பாப்புலர் பிரன்ட் மாவட்ட தலைவர் எம் . செய்யது ஹலிது தலைமை தாங்கினர்.
36 மாணவ , மாணவிகள் இதில் பயன்பெற்றனர் .
thanks to PFI-PRO team

0 comments:

Post a Comment