Sunday, June 10, 2012

SDPI யின் சார்பாக நடைபெற்ற குளத்தை தூர்வாறும் பனி .

நேற்று 9 /06 /2012  SDPI  சார்பாக ஏறிபுற கரையின் 2 வது வார்டில் குளத்தை தூர்வாறும் பனி சுமார் 9 .30 மணி அளவில் நூர்ஜஹான் தலைமையில் துடங்கியது .இந்த பனியை  SDPI  யின் மாநில செயற் குழு உறுப்பினர் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்களும் மற்றும் SDPI யின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் சகோதரர் இலியாஸ் அவர்களும் பார்வைட்டனர் .இந்த தூர்வாறும் பனி சுமார் மூன்று லட்சத்தில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது .


thanks to  adirai SDPI
 

0 comments:

Post a Comment