Tuesday, June 19, 2012

பட்டுகோட்டையில் பாப்புலர் பிராண்டின் "ஸ்கூல் சலோ" நிகழ்ச்சி


"ஸ்கூல் சலோ" பள்ளி செல்வோம் என்ற  நிகழ்ச்சி 
பாப்புலர் பிராண்டின் தேசிய அளவிலான கல்வி மேம்பட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் , பட்டுகோட்டை பகுதியில்  கல்வியில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் தங்குதடையில்லாமல் அடிப்படை கல்வியை தொடர தேவையான உபகரணங்கள் (school bag, pen, scale, pencil,sharpener, note books)  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இன் நிகழ்ச்சியில் பாப்புலர் பிரன்ட் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சகோதரர்  ஜலால் தலைமை தாங்கினர்(நாள் 18-06-2012).
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சகோதரர் ஜலால் உபகரணங்களை வழங்கும்  காட்சி   




                      தஞ்சை தெற்கு மாவட்ட SDPI யின் பொது செயலாளர் சகோதரர் இலியாஸ் உபகரணங்களை வழங்கும்  காட்சி .

0 comments:

Post a Comment