Sunday, June 24, 2012

அதிரையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜாகிர் உசேன் அவர்களின் குடுபத்திற்கு ஜும்மா பள்ளிகளில் SDPI நிதி வசூல்

.

அதிராம்பட்டினம் EB இல் பணிபுரிந்து சில நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கி 


உயிரிழந்த சகோ.ஜாகிர் உசேன் அவர்களின் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு 


இணங்க அவர்களின் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு 


அதிரை நகர சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI ) 


மற்றும் அதிரை நகர பேரூராட்சி மன்ற தலைவர் சகோ.S .H .அஸ்லம் 

அவர்களும் இணைந்து அணைத்து ஜும்மா பள்ளிகளிலும் SDPI தொண்டர்கள் 

நிதி வசூல் செய்தனர் .இதில் அணைத்து நல்லுள்ளம் கொண்ட 

ஜமாஅத்தார்களும்  முஹல்லாவாசிகளும் பொதுமக்களும் தாரளாமாக நிதி

அளித்தனர் .




                SDPI யினர் ஜும்மா நிதி வசூல் செய்யும் காட்சிகள்.  




          

0 comments:

Post a Comment