
கோவை - ராகிங் குற்றம் செய்தவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டக் காவல்துறை, ராகிங் தடுப்புக் கூட்டத்தினை கவுண்டம்பாளையத்தில் 26.06.2012 அன்று நடத்தியது. இதில் பல்கலைக்கழக டீன், கல்லூரி முதல்வர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காவல்துறை கண்காணிப்பாளர் உமா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ” ராகிங் செய்வது மிகக் கடுமையான குற்றம்,...