Tuesday, February 26, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற யூனிட்டி மார்ச் , பேரணி மற்றும் பொதுக்கூட்டம்



கேரளா : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் கேரளா மாநிலத்தில் 15 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். 14 மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்






பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்






கோழிக்கோடு மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்








கொல்லம் மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்



காசர்கோடு மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்




கண்ணூர் மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்




இடுக்கி மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்



எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்




ஆழப்புலா மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்


மலப்புரத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்



 


மஞ்சரியில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்




0 comments:

Post a Comment