Sunday, February 17, 2013

இராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு

     SDPPI - ramnad district conference Invitation - Front Finalஎஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக வருகின்ற 23 பிப்ரவரி 2013அன்று மாபெரும் அரசியல் எழுச்சி மாநாடு இராமநாதபுரம்-அரண்மனை அருகில் நடைபெற உள்ளது.
     இம்மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ  தொண்டர்களின்  கண்கவர் பேரணியும்,மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர்களும்,பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும்,சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

0 comments:

Post a Comment