Tuesday, February 12, 2013

மேலபாளையம் குலுங்கியது !காதியானியசம் ஒழிந்தது !!சமுதாயம் ஒன்றிணைந்தது !!!

     நெல்லை மாவ ட்டம் மேலபாளையத்தில் காதியானிகளுக்கு எதிராக அனைத்து இயக்க மற்றும் சமுதாய தலைவர்களும் மற்றும் ஆலிம் உலமாக்களும் ஒரே மேடையில் தோன்றி மாபெரும் இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு சரியத் பாடுகாப்பு பேரவை சார்பாக மேலபாளையம் பஜார் திடலில் வைத்து பல தடைகளை மீறி பல இன்னல்களுகிடையே நடைபெற்றது .இதற்கு அனைத்து இயக்க தலைவர்களும் சிறப்புரை ஆற்றினர். 

தலைவர்கள் பெயர்கள் கீழ உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

JAQHமாநில துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி 




SDPI மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி உரையாற்றுகிறார்

கூட்டத்தின் ஒரு பகுதி 

மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் மாநில தலைவர் உமர் பாரூக் உரையாற்றுகிறார் 


          இஸ்லாமிய விழிப்புணர்வு மாநில பொது செயலாளர் தர்வேஷ் ரசாதி உரையாற்றுகிறார் 
சிக்கந்தர் சாஹிப் உரையாற்றுகிறார் 


ஜங்ஷன் பள்ளி இமாம் இப்ராகிம் பாக்கவி உரையாற்றுகிறார் 


புரபோசனல் கொரியர் (அழகிய கடன் அறக்கட்டளை முகமத் மீரான்  ரையாற்றுகிறார்

இஸ்லாமிய விழிப்புணர்வு மாநில பொது செயலாளர் தர்வேஷ் ரசாதி உரையாற்றுகிறார் 

தமிழ் மாநில ஜமாத்துல் உலாம பேரவை மாநில தலைவர் முகமத் அலாவுதீன் ஹள்ரத் உரையாற்றுகிறார் 

தமிழ் மாநில ஜமாத்துல் உலாம பேரவை மாநில துணை தலைவர் சலாஹுதீன் ஹள்ரத் உரையாற்றுகிறார் 

தாருல் இஸ்லாம் டிரஸ்ட் மாநில தலைவர் குலாம் முகமத் உரையாற்றுகிறார் 

சுன்னத்வல் ஜமாஅத் மாநில தலைவர் மேலை நாசர் உரையாற்றுகிறார்


மைதானத்தில் எங்கும் உட்கார இடம் இல்லாமல் பள்ளிவாசல் மாடியிளும்கூட்டம் கூடியது 

இந்திய ஊனியன் முஸ்லிம் லீக் மாநில ஒருகினைப்பாளர் காமித் பக்ரி உரையாற்றுகிறார் 

இத்திய தேசிய லீக் சார்பாக அதன் பொறுப்பு தாரி உரையாற்றுகிறார் 







இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் பாக்கர் உரையாற்றுகிறார் 

பாப்புலர் பிரன்ட் மாநில தலைவர் இஸ்மாயில்உரையாற்றுகிறார் 



த மு மு க மாநில தலைவர் ஜவஹிருல்லாஹ் உரையாற்றுகிறார்  


பா ம க மாநில துணை தலைவர் கஸ்ஸாலி உரையாற்றுகிறார்  


சரியத் பாதுகாப்பு பேரவை  மாநில செயலளார் முஹமத் மன்சூர் காசிமி 


உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டு பார்க்கும் மக்கள் 

நன்றி உரை ஆற்றுகிறார் மொகமத் மீரான் தாவூதி 




மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது :-


# காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல 


# இஸ்லாத்திற்கும் 

காதியானி மதத்திற்கும் ஏவித சம்மதம் இல்லை 



# காதியானிகளுடன் முஸ்லிம்கள் திருமண உறவு வைக்க கூடாது 



# காதியானிகள் சடலத்தை முஸ்லிம்கள் கபர்சதானில் அடக்கம் செய்ய கூடாது 


# காதியானிகளின் விசம பிரச்சரத்தை முறியடிக்க சட்ட ரீதியாக அனைத்து முயற்ச்சிகளும் எடுக்க வேண்டும் 



# காதியானிகள் முஸ்லிம் மார்கத்தை விட்டு முர்தத் (மதம் மாறிவிட்டனர்) அதனால் அவர்களுன் தொழில் ரீதியாகவோ ,சொந்த ரீதியாகவோ ,அவர்களுடன் எவித தொடர்ப்பும் வைக்க கூடாது 


# காதியானிகளிடம் கறி வாங்கி சாப்பிட கூடாது.அவர்கள் அறுத்த கறி சாப்பிடுவது இஸ்லாமிய சட்ட படி ஹராம் எனவும் ஹோட்டல் நடத்துபவர்கள் அவர்களிடம் கறி

வாங்கி சமைக்க வேண்டாம்.

 # காதியானி மததிற்கு கட்டாய மதம் மாறுவதை தடுக்கும் பொருட்டு அவர்களுடைய துண்டு பிரச்சுரம் ,பொதுகூட்டம் போன்றவற்றை தடுக்க வேண்டும் .


# காதியானிகள் முஸ்லிம்களை முஹமத் நபி இறுதி நபி அல்ல எனக் கூறுவதால்  வர்களுன் எவித தொடர்ப்பும் வைக்க கூடாது 



 மேலும் இந்தியா, சவுதி அரபியா ,எகிப்து ,மலேசிய ,தென் ஆப்ரிக்க ,ஈரான் ,கனடா ,இலங்கை மேலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் 

காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல அவர்கள் மதம் மாறிவிட்டனர் என் அறிவித்துள்ளது 

ஆகையால் மத்திய மாநில அரசுகள் காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல என் அறிவிக்க வேண்டும் .

பதினான்கு நூறாண்டுகளுக்கு மேலாக உலக முஸ்லிம்களால் ஏற்று அங்கிகரிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படை இறுதி நபிதுவத்தை தகர்க்கும் நோக்கதோடு 
மேலும் மதம் மாற்றம் செய்து குழப்பத்தை உண்டாக்கி சட்ட ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்யும் காதியானிகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

0 comments:

Post a Comment