
கடந்த ஜனவரி மாதம் முதல் அங்காராவிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் எர்பகான். 84 வயதான எர்பகான் இதய அதிர்ச்சி மூலம் மரணமடைந்துள்ளார். எர்பகானின் மரணத்திற்கு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கையின் மூலம் முன்மாதிரியாக திகழ்ந்த ஒரு மாபெரும் அனுபவசாலியை தேசம் இழந்துவிட்டதாக உருதுகான் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments:
Post a Comment