Tuesday, January 31, 2012

ஜனவரி 30௦ முன்னிட்டு அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய 'தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம்' .

அதிரையில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேச தந்தை 'மகாத்மா காந்தி' அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30௦ அன்று தீவிரவாத எதிர்ப்பு  நாள் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினத்தில் 'ஷஹித் பழனிபாபா அரங்கத்தில்' தக்வா பள்ளி அருகில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது .  இதில் 1 .  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்   நகர தலைவர் சகோ.ப.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமைதாங்கி...

Sunday, January 29, 2012

பூமிக்கடியில் ஈரான் வைத்துள்ள அணுசக்திகளை தாக்க பங்கர் பஸ்டர் வெடிகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா !

பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும்பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது. தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான...

புற்றுநோய் & மகப்பேறு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்(NWF)

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 5 லட்சம் பேர் புற்றுநோயினால் இறக்கின்றனர். உலகில் உள்ள மொத்த கர்பப்பை புற்றுநொயாளிகளில் 26 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். தமிழகத்தில் 1990களில் 10 சதவீதமாக இருந்த மார்பக புற்றுநோய் 2011ல் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெண்களிடையே அதிகரித்து வரும் புற்றுநோயின் அபாயம் குறித்து அவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவிட்டதனை கருத்தில் கொண்டு NWFன் சார்பாக இப்புற்றுநோய்...

பிரான்சை தொடர்ந்து.. கொலன்டிலும் அமலுக்கு வருகிறது.. புதிய தடைச்சட்டம்!..

கொலன்டில் ... இஸ்லாமிய பெண்கள்  பர்தா அணிய தடை!.... பிரான்சை தொடர்ந்து, நேற்று கொலன்ட் உள்நாட்டு அமைச்சகம் அடுத்த ஆண்டு முதல் பர்தா அணிய தடைசெய்யும் சட்டம் பூரணமாக அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் முகத்தை மறைத்தபடி செல்லுதல், ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாதபடி ஆடைகளை அணிந்து அதற்கு மதரீதியான விளக்கங்களை சொல்லுதல் போன்ற விடயங்களை ஏற்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது. thanks to qahtaninfo....

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய தாவா பயிற்சி முகாம் .

அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 21 /1 /2012 அன்று மாலை 4 .௦30 மணியளவில் A.L.M ஸ்கூல் லில் இஸ்லாமிய தாவா பயிற்சி முகாம் நடைபெற்றது ,இதில் பிற மத சகோதர்களுக்கு இஸ்லாத்தை எவ்வாறு எடுத்துக் கூறுவது என்பதை பற்றி பல ஆண்டுகள் தாவா களத்தில் அனுபவம் வாய்ந்த அறிவகம் மதரசா தாய்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தோடு இணைத்து பயிற்சிவித்தனர் .இதில் 100 க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர் . thanks to adirai...

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட்டின் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் .

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட்டின் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் . அதிராம்பட்டினத்தில் வருகின்ற 30 /01 /12 அன்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான ஜனவரி 30 ம் தேதி மாபெரும் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது .இதில் A.பகுருதீன் (மாநில செயற்குழு உறுப்பினர் -பாப்புலர் ப்ரண்ட் ) மற்றும் D.செய்யத் இப்ராஹிம் உஸ்மானி (அறிவகம் முதல்வர் தேனீ ) ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் .எனவே...

Saturday, January 28, 2012

அதிரையில் SDPI நடத்திய பழனிபாபா அவர்களின் நினைவு தின தெருமுனை பிரச்சாரம்.

   அதிராம்பட்டினத்தில் SDPI யின் சார்பாக ஷஹீத் பழனிபாபா அவர்களின் நினைவாக ஜனவரி 28 ஆம் நாள் மாபெரும் நினைவு தின தெருமுனை பிரச்சாரம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் நடைபெற்றது .இதில் SDPI யின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்களும் ,திருவாரூர் மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் அவர்களும் சிறப்புரையாற்றினர் .தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் Z .முஹம்மத் இலியாஸ் அவர்களும் ,அதிரை நகர செயலாளர் முஹம்மத் அவர்களும் மற்றும் ஏராளமான...