Friday, January 20, 2012

பாகிஸ்தான் திரும்பமாட்டேன் என முஷாரப் அறிவித்து உள்ளார் ?


பாகிஸ்தான் திரும்புவதாக அறிவித்திருந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், திடீரென தனது திட்டத்தை கைவிட்டுள்ளார். 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில், பர்வேஸ் முஷாரப் உச்ச நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபட்டுள்ளார். 


தற்போது துபாயில் உள்ள முஷாரப், பாகிஸ்தானுக்கு விரைவில் பொது தேர்தல் வருவதையொட்டி நாடு திரும்புவேன் என கூறி இருந்தார். 

ஆனால் தற்போதைய நிலையில் பாகிஸ்தான் திரும்பமாட்டேன் என முஷாரப் அறிவித்து உள்ளார்.
thanks to gnanamuthu.com

0 comments:

Post a Comment