Sunday, January 29, 2012

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட்டின் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் .

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட்டின் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் .
 அதிராம்பட்டினத்தில் வருகின்ற 30 /01 /12 அன்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான ஜனவரி 30 ம் தேதி மாபெரும் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது .இதில் 
A.பகுருதீன் (மாநில செயற்குழு உறுப்பினர் -பாப்புலர் ப்ரண்ட் ) மற்றும் D.செய்யத் இப்ராஹிம் உஸ்மானி (அறிவகம் முதல்வர் தேனீ ) ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் .எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது .
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா .
அதிராம்பட்டினம் 


0 comments:

Post a Comment