Saturday, January 28, 2012

அதிரையில் SDPI நடத்திய பழனிபாபா அவர்களின் நினைவு தின தெருமுனை பிரச்சாரம்.








   அதிராம்பட்டினத்தில் SDPI யின் சார்பாக ஷஹீத் பழனிபாபா அவர்களின் நினைவாக ஜனவரி 28 ஆம் நாள் மாபெரும் நினைவு தின தெருமுனை பிரச்சாரம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் நடைபெற்றது .
இதில் SDPI யின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்களும் ,திருவாரூர் மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் அவர்களும் சிறப்புரையாற்றினர் .தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் Z .முஹம்மத் இலியாஸ் அவர்களும் ,அதிரை நகர செயலாளர் முஹம்மத் அவர்களும் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
          
 
     

0 comments:

Post a Comment