Wednesday, January 18, 2012

அதிரையில் தீ விபத்து : மீட்பு பணியில் பாப்புலர் ப்ரண்ட்.



அதிரை c .m.p லைன் v .k .m ஸ்டோர் அருகே உள்ள ஒரு வீட்டில் மாடியில் இருந்து கூரை திடுரென தீப்பிடித்து மளமளவென   பரவியது . இது பற்றி தகவலறிந்த பொதுமக்களும் அதிரை நகர  பாப்புலர்  ப்ரண்ட் செயல் வீரர்களும் விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர் .  பாப்புலர்  ப்ரண்ட் செயல்வீரர்கள் தீயை அனைத்த்ததோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர் .  பாப்புலர்  ப்ரண்ட் செயல் வீரர்களின் பணியினை அதிரை காவல் ஆய்வாளர் திரு.செங்கமலக்கண்ணன் வெகுவாக பாராட்டினார் . 






தேவை தீயணைப்பு நிலையம் :
அதிரையில் தீவிபத்து  தொடர்வதும் மக்கள் அணைத்த  பிறகு தீயணைப்பு துறையினர் வருவதும் தொடர் கதையாகவே உள்ளது . அது போல் தான் இன்றும் தீயணைப்பு துறையினர் காலதாமதமாகவே வந்தனர் .இந்நிலையை மாற்ற அதிக மக்கட்தொகை கொண்ட நமதூர்க்கு 'தீயணைப்பு நிலையம் ' இன்றியமையாததே இதற்காக நாம் ஒன்றிணைந்து முயல வேண்டியது காலத்தின் கட்டாயம் என  பாப்புலர்  ப்ரண்ட் ஆப் இந்திய வலியுறுத்துகிறது .
thanks to adiraipfi 

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்களுக்கு மன மார்ந்த நன்றியினை தெரிவித்தக் கொள்கின்றேன்.அல்லாஹ் உங்களின் இப்பனியை ஏற்றுக் கொள்வானாக.

    ReplyDelete