Thursday, February 28, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்

     டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .         அதன் அடிப்படையில் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் கொடியேற்றுதல்...

தமிழகத்தை ஆள்வது அரசு துறையா?உளவு துறையா?ஓட்டுப்போட்ட மக்களுக்கு சந்தேகம்- பாப்புலர் ஃப்ரண்ட்

                                சமீபத்திய மக்கள் பிரச்சனைகளில் தமிழக அரசின் தலையீடு விஷயத்திலும், அதில் முடிவு எடுக்கப்பட்ட விதத்திலும் ஒரு நல்ல அணுகுமுறையை நாம் பார்க்க நேர்ந்தது. அது, மத உணர்வுகளை காயப்படுத்தும் சினிமா படத்திற்கு எதிரான முடிவானாலும் சரி, விவசாயிகளுக்கான காவிரி நீர் போராட்டத்தின்...

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்

டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது . அதன் அடிப்படையில் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் கொடியேற்றுதல் , பேரணி மற்றும் வாகனப் பேரணி  போன்ற பல்வேறு...

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்

கர்நாடகா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது . அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கொடியேற்றுதல் , பேரணி , வாகனப் பேரணி, மருத்துவமுகாம்  மற்றும்...

Wednesday, February 27, 2013

வரதட்சணை வாங்குபவன் ஆண் மகனா?

     பிப் 27/2013:  வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தை சீனு என்ற சுதாகர், 24, என்பவருக்கும், ராமநாயக்கன் பேட்டையைச் சேர்ந்த கோமதி, 21, என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.        அதன் பின் சீனு, வரதட்சணை கேட்டு கோமதியை அடிக்கடி கொடுமை செய்துள்ளனர். கடந்த மாதம், கோமதியின் தந்தை, 10 ஆயிரம் ரூபாய் வரதட்சணையாக  கொடுத்துள்ளார். இருப்பினும், விறகு மண்டி வைக்க இரண்டு...

பயங்கரவாதியாக செயல்பட்ட IPS அதிகாரி!

     பிப் 24: கடந்த 2004ல் மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவீத் ஷேக், ஜவஹர், அம்ஜத் அலி உள்ளிட்ட 4 அப்பாவிகளை மோடியை கொல்ல வந்தனர் என்று சொல்லி மோடியின் ஹிந்துத்துவா போலீஸ் சுட்டு கொன்றது.      இவர்கள் லஸ்கர் தாய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் மோடியை கொல்ல திட்டம் தீட்டி கொண்டிருந்த பொழுது அங்கு சென்ற போலீஸ் உடன் நடந்த மோதலில் சுட்டு கொல்லப்பட்டனர் என்று குஜராத்தின்...

ஹலால் சான்றிதழை அரசு வழங்கட்டும் – இலங்கை ஜம்மியத்துல் உலமா!

27 Feb 2013      கொழும்பு:இலங்கையில் அண்மைக் காலமாக புத்த தீவிரவாதக் குழுக்கள் ஹலால் உணவு விவகாரத்தில் பிரச்சனையை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் பொறுப்பை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.      இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஊடக தொடர்பாளர் பாசில் ஃபாரூக் கூறியது: உலகின் பல நாடுகளில் ஹலால் சான்றிதழ் அளிக்கும் பொறுப்பை அரசாங்கங்களே செய்கிறது. அதே போன்றதொரு முறையை இலங்கையும் செய்யலாம். சிங்கப்பூர், மலேஷியா...

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த இந்தியா பணம் அளிக்கிறது:ஹகெல்! – இந்தியா எதிர்ப்பு!

27 Feb 2013      வாஷிங்டன்:பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த இந்தியா பணம் அளிக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள சக் ஹகெல்(chuck hagel) கூறியுள்ளார்.       2011 ஆம் ஆண்டு ஒக்லஹாமா காமரன் பல்கலைக் கழகத்தில் ஹகெல் ஆற்றிய உரையின் வீடியோவை வாஷிங்டன் ஃப்ரீ பியாகன் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லையில் பிரச்சனையை உருவாக்க இந்தியா பல வருடங்களாக ஆப்கானில் பணம் செலவழிக்கிறது என்று ஹகேல் கூறுகிறார்.     ...

புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிப்பவர்களை பாலியல் வன்கொடுமைச் செய்த இலங்கை ராணுவத்தின் வெறி! – ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டு!

27 Feb 2013 கொழும்பு:இலங்கை பாதுகாப்பு படையினர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்பட்டு , போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, சர்வதேச மனித உரிமைக் குழுவான ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது.      இலங்கை மனித உரிமைகள் குறித்து ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள கூறியிருப்பது: 2006லிருந்து 2012ம் ஆண்டு வரை, இலங்கை அரசின் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.    ...

ஆக்கிரமிப்பால் சீர்குலைந்த ஆப்கானில் இருந்து ஈட்டன் கல்லூரிக்கு செல்லும் ரோஹித் ஸமானி!

27 Feb 2013      லண்டன்:3 வயதான ரோஹித் ஸமானிக்கும், குடும்பத்தினருக்கும் மோதல்கள் நிறைந்த ஆப்கானில் இருந்து தப்பிச் சென்றபொழுது குண்டுச் சத்தமும், துப்பாக்கியின் சீறலும் இல்லாத ஒரு அமைதியான இடம் தேவைப்பட்டது. ஆனால், சிறுவன் ஸமானி, 16 வயது ஆகும் வேளையில் ஒரு புலன்பெயர்ந்தவருக்கு கனவு கூட காணமுடியாத பதவியை எட்டிப் பிடித்துள்ளார்.      குடும்பத்தினர் பிரிட்டனில் புதியதொரு வாழ்க்கைக்கு துவக்கம் குறித்தபொழுது, ரோஹித் ஸமானி பிரிட்டனில் புகழ்பெற்ற ஈட்டன்(eton) கல்லூரியில் முழு ஸ்காலர்ஷிப்பை பெறும் தகுதியுடைய...

சேது சமுத்திரம்:தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பாத பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க மாநிலங்களவையில் அமளி!

27 Feb 2013      புதுடெல்லி:சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெறக் கோரி மாநிலங்களவையில் மதத்தின் பெயரால் நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க நினைக்கும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டபோது திமுக உறுப்பினர் திருச்சி சிவா எதிர்குரல் எழுப்பினார்.      இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து, மாநிலங்களவை நண்பகலுக்குப் பிறகு பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில்...

முஸ்லிம் இளைஞர்களை சிக்கவைக்க அரசு சதிச் செய்கிறது – பெங்களூர் தீவிரவாத ஜோடிப்பு வழக்கில் விடுதலையான முதீவுர் ரஹ்மான் சித்தீகி!

27 Feb 2013      பெங்களூர்:கல்வியாளர்களும், உயர் துறைகளில் பணியாற்றுவோருமான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்க அரசும், உளவுத்துறையும் சூழ்ச்சிச் செய்வதாக பெங்களூரில் நேற்று முன் தினம் விடுதலையான டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையாளர் முதீவுர் ரஹ்மான் சித்தீகி தெரிவித்துள்ளார்.     மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி கர்நாடகா பா.ஜ.க அரசு முதீவுர் ரஹ்மான் சித்தீகி உள்பட 12 பேரை கைதுச் செய்து சிறையில் அடைத்தது....

முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாதாம்! – மத்திய அரசு!

27 Feb 2013      புதுடெல்லி:தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம் என்று முஸ்லிம் லீக் எம்.பி இ.டி.முஹம்மது பஷீர் தெரிவித்துள்ளார்.      நேற்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பசுதேவ் பட்டாச்சார்யா இதுக்குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், “மத்திய அரசுக்கு இக்காரியம் தெரியாது. உதாரணம் ஏதேனும்...

ரெயில்வே பட்ஜெட்:பயணிகள் கட்டணம் மறைமுகமாக உயர்வு! விலைவாசி உயரும் அபாயம்!

27 Feb 2013      புதுடெல்லி:பாராளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட 2013-14-ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணம் 5.8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது; எனினும் பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கூறினாலும் முன்பதிவு, டிக்கெட்டை ரத்துச் செய்வது, தட்கல் ஆகிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.      ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். கடந்த 17 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்...

Tuesday, February 26, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற யூனிட்டி மார்ச் , பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

கேரளா : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது . அதன் அடிப்படையில் கேரளா மாநிலத்தில் 15 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மற்றும்...