
வலுவான ஆதாரங்கள் இல்லாதபொழுது போலீஸாரிடம் அளிக்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
ஐ.பி.சி.சி பிரிவு 3(5) பரிசீலிக்கப்படும் பொழுது அதன் பொருள் புரியாவிட்டால் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துதல் (பிரிவு 19(9)), சுதந்திரம் (பிரிவு 21) ஆகிய அடிப்படை உரிமைகள் மீறப்படும் என நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது. மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் என மனித உரிமை ஆர்வலரும், டாக்டருமான விநாயக் சென்னுக்கு அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்,உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.
0 comments:
Post a Comment