Thursday, December 8, 2011

அதிரை வழியாக அகல இரயில் பாதை .


விடிந்தது இரயில் பொழுது !

திருவாரூர் காரைக்குடி மார்க்கமாக செல்லும் இரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் பணிக்கான ஆயத்தம் துவங்கிவிட்டது, இன்று அதற்கான டெண்டர்களுக்கு முறையாக அனுமதி வழங்கப்படுள்ளது.

வெகு விரைவில் அந்தப் பணிகள் தொடங்க இருக்கிறது, அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் கனவும் நனவாகும் சூழல் கை கூடி வந்திருக்கிறது.

இன்று முதல் அதிரையில் கணினி வழி முன்பதிவு சேவை தொடங்கப்பட்டிருக்கிறது, இன்று முதலாவதாக லோக்கல் ரிசர்வேஷனும் இனிவரும் காலங்களில் மற்ற இடங்களுக்கான ரிசர்வேஷன் சீக்கிரமே துவங்கப்படும் என்றும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
thanks to adiraibbc blogger

0 comments:

Post a Comment