Friday, December 23, 2011

பேரறிவாளன்,முருகன் ,சாந்தன் மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி NCHRO சார்பாக கையெழுத்து இயக்கம்




பேரறிவாளன்,முருகன் ,சாந்தன் மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி NCHRO சார்பாக சென்னையில் உயர் நீதி மன்றம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது ,இந்த கையெழுத்து இயக்கத்தை உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழநெடுமாறன் தொடங்கி வைத்தார் .மேலும் அவருடன் NCHRO மாநில துணை தலைவர் வழக்கறிஞர் நிஜாமுதீன் தலைமை வகித்தார் , NCHRO மாநில பொது செயலாளர் முஹமது யூசுப் முன்னிலை வகித்தார் .நிகழ்ச்சியை வழக்கறிஞர் ,மக்கள் தொடர்பு அலுவலர் அப்துல காதர் ஒருங்கிணைத்தார் 




































0 comments:

Post a Comment