Thursday, December 22, 2011

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு - 70 பேர் மரணம், 190 பேர் காயம்


ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 63 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 190 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாக்தாத் நகரின் அல்-அமில், ஹலாவி, கராடா உள்ளிட்ட 13 இடங்களில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈராக்கின் உள்நாட்டு விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலின் பின்னணியில் இருப்போர் யார் என்று இதுவரை கண்டறியப்படவில்லை. எந்தவொரு இயக்கமும் இத்தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவும் இல்லை.
thnaks to yarlmuslim

0 comments:

Post a Comment