Friday, December 23, 2011

தீவிரவாத வழக்குகளை முடக்க சங்கபரிவார் சதி செய்கிறது! பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் அறிக்கை




புதுதில்லி: டிசம்பர் 21, பாப்புலர் ஃப்ரண்டின் சேர்மன்
 இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள 
செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது; 

நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியில் 
உள்ள சங்கபரிவார ஃபாசிஸ்டுகள் மீது நடந்து வரும்
 விசாரணையை முடக்கவே பாரதிய ஜனதா கட்சியினர்
 உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை குறிவைத்து வருகின்றனர். 


நாட்டில் நடந்த பல குண்டு வெடிப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். 
ஊழியர் சுனில் ஜோஷியின் படுகொலை ஆகியவற்றின் 
சூத்திரதாரியான ஆர்.எஸ்.எஸ்.ன் தேசிய செயற்குழு உறுப்பினர்
 இந்திரேஷ் குமார் உட்பட சங்கபரிவார் மீது நடத்தப்பட்டு
 வரும் விசாரணையின் வேகம் குறைந்து வருவதைப்
 பார்க்கும் போது பாரதிய ஜனதா செய்து வரும் சதித்திட்டம் 
வெற்றி பெற்று வருவதை நம்மால் உணரமுடிகின்றது.

நன்றி நெல்லை பாப்புலர் ஃப்ரண்ட்

0 comments:

Post a Comment