Thursday, December 29, 2011

தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்:கண்பார்வையற்றவர் கைது


தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்:கண்பார்வையற்றவர் கைது
தஞ்சாவூர், 28 டிசம்பர்- தமிழர்தம் சிற்பக்கலைக்குப் பெருமை சேர்க்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது., இதனையடுத்து அங்கு போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் நேற்று விடிய விடிய சோதனை நடத்தினர்.
பின்னர், தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த சங்கர் என்ற கண்பார்வையற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வெடிகுண்டு புரளியால் தஞ்சை நகரில் பெரும் பரபரப்பு நிலவியது.
vanakkammalaysia.com

0 comments:

Post a Comment