Saturday, May 25, 2013

மத்தியபிரதேச மாநிலத்தில் 2 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் பலி!

sexual exploitation of a child
 
     மவ்(ம.பி):மத்தியபிரதேச மாநிலம் கிஷன் கஞ்சில் இரண்டு வயது சிறுமியை அடையாளம் தெரியாத காமவெறியன் ஒருவன் பாலியல் வன்கொடுமைச் செய்து கொன்றுள்ளான். பால் மணம் மாறாத அச்சிறுமியை வீட்டின் பின்புறத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இச்சிறுமியின் பெற்றோர் தொழிலாளிகள் ஆவர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகும் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கூறுகிறது. போலீஸ் வழக்குப் பதிவுச் செய்து குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யக்கோரி ஊர்மக்கள் கிஷன்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் முன்பு போராட்டம் நடத்தினர்.

0 comments:

Post a Comment