Saturday, May 18, 2013

நாகையில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.


     நாகை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது.

      அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டி சாத்தனூரை சேர்ந்த P.முகம்மது தெளபிக் என்ற மாணவனுக்கு கல்வி உதவித் தொகை ரூ.4000/ நன்கொடையாளரிடமிருந்து பெற்று சங்கரன்பந்தலை சேர்ந்த பாப்புலர் ப்ரண்டின் நிர்வாகி சகோதரர் நஜீர் மூலம் வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment