Friday, April 1, 2011

தெற்கு லண்டனில் 5 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்!

லண்டன் : தெற்கு லண்டனில் 5 வயதுச் சிறுமியை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்ற நபரைத் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் 35 வயதான ஒரு நபரும் சுடப்பட்டுள்ளார். இது தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம், வேறு யாருக்கோ வைத்த குறி இவர்களைத் தாக்கியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இதனையடுத்து மர்ம நபரை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment