Tuesday, May 31, 2011

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! All Hindus are not Terrorists, All Terrorists are not Hindus but All Terrorists are RSS!

ஒரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட ஓநாய் ஒன்றுக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆடுகளை ஒவ்வொன்றாய்த் தின்ன தந்திரம் ஒன்றைச் செய்தது. அதன்படி, அது ஆட்டைப் போலவே தோற்றமளிக்கும் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு மந்தைக்குள் ஊடுறுவியது. பின் தினமும் ஒரு ஆடாகத் தின்று வந்தது. மந்தையில் ஆடுகள் குறைந்து வருவதைக் கண்ட மேய்ப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள், எல்லா...

ஷார்ஜாவில் வெகு சிறப்பாக நடைபெற்ற “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்”

எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்திருந்த “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” என்ற குடும்ப நிகழ்ச்சி 22.04.11 வெள்ளியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்குபெற்று பயனடைந்தனர். முன்னதாக, திருமறை வசனங்களை ஓதி சகோ. அப்துல் கஃபூர் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள்...

செத்தது 10 கோடி; சாகப்போவது 100 கோடி!

புகையிலையினால் மனித குலத்திற்கு ஏற்படும் அகால மரணங்களைத் தடுக்க கடுமையான சட்ட அமலாக்கங்கள் தேவை என உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.ஆண்டொன்றுக்கு புகையிலை நோயால் 60 இலட்சம் பேர் மரணமடைவதாக உலகச் சுகாதார நிறுவன புள்ளி விவரம் கூறுகிறது.“இருதய நோய், வாதம், புற்றுநோய், உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் புகையால் ஏற்படுகின்றன. தொற்றா நோய்களில் 63 விழுக்காடு புகையிலையால் ஏற்படுகிறது எனப் புள்ளி விபரம் கூறுகிறது. அதோடு புகையிலையைப் பயன்படுத்துவோரினால்...

தேடப்படும் குற்றவாளி முஷாரப் : பாகிஸ்தான் கோர்ட் அறிவிப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு, அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது. பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில், பெனாசிர் புட்டோ கொலை வழக்கு நடந்து வருகிறது. இக்கோர்ட் மூலம் முதலில் முஷாரபுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. முஷாரப் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை கைது செய்ய உதவி புரியும்படி...

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தன. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது. இந்நிலையில்...

இவர் ஒரு மின்கலம் (வீடியோ இணைப்பு)

இந்த உலகத்திலேயே உயிருள்ள பற்றறியாக செயல்படக் கூடிய ஒரே ஒரு நபர் சேர்வியா நாட்டைச் சேர்ந்த சிலவிசா பச்கிக். இவரது உடலுக்கு மின்சாரத்தை தாங்குகின்ற அபூர்வ சக்தி உள்ளது. இதனால் இவரால் மின்சாரமாக செயல்படுகின்றமைக்கும் முடிகின்றது. மின்சாரத்தை பொறுத்த வரை வேறு எவருக்கும் இல்லாத சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கின்றமையாலேயே இவர் மின்சாரத்தின் நண்பன் என்று அழைக்கப்படுகின்றார். இவர் இச்சிறப்பு இயல்புகளை 17 ஆவது வயதில் முதன்முதல் அறிந்து கொண்டார். இவருக்கும் மின்சாரத்துக்கும் இடையிலான தொடர்பு கின்னஸ் சாதனைகளாக மலர்ந்து உள்ளது...

பேஸ்புக் - உண்மைக் கதையுடன் ஒரு செய்தி (srilanka)

கொடிகாமத்தில் உள்ள எனது நண்பனின் அப்பாவின் ஆண்டுத் திவசத்துக்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒருபோன் வருகிறது. உடனே வீதி ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுப் போனை எனது சேட் பொக்கெற்றிலிருந்து எடுத்து யார் என்று கதைக்க எங்கே நிற்கிறாய்? ஒரு பெண் குரல்... யார் என்று கேட் டேன் நான்தான் தம்பி உனது பெரியம்மா எனச் சொல்ல, ஓ... என்ன விசயம் என்று கேட்க, ஒருக்கால் வீட்டை வந்து போயேன் என்று சொன்னா. என்ன விசயம் என்று மறுபடியும் கேட்டேன். நேரில் வா சொல்கிறேன் என்று சொல்லிப் போனை பெரியம்மா துண்டித்துவிட்டா. கொடிகாமத்தில்...

வெள்ளை தங்கக் கைபேசி

கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற GoldVish SA’s ‘Le Million’ Piece Unique என்ற கைபேசி. இந்த ஜேனிவாவில் உள்ள luxury communications நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 1.3 மில்லியன் யூரோவாகும். சுமார் 8 கிலோ வெள்ளைத் தங்கத்தினாலும், 20 காரட்VVS1 என்ற வைரக்கற்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த கைபேசியில்Bluetooth, 2 GB of storage, FM radio, a digital camera and MP3 playback போன்ற வசதிகள் உள்ளது....

சர்வதேச கிரிக்கட்டில் இருந்து சஹித் அப்ரிடி விலகுவதாக திடீர்அறிவிப்பு

மே 31இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ஷாஹித் அப்ரிதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் தன்னை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாபஸ் பெற்றாலோ அல்லது தற்போதைய வாரியத்தைக் கலைத்து விட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலோ, தனது முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் அப்ரிதி அறிவித்துள்ளார். உலகக்...

ஒரே மாதத்தில் 2 சூரிய கிரகணங்கள்-ஒரு சந்திர கிரகணம்!

may 31சென்னை: வரும் ஜூன் 2ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும், ஒன்று சந்திர கிரகணமாகும். இதில் இரண்டு சூரிய கிரகணங்களும் இந்தியாவில் தெரியாது. சந்திர கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் பார்க்க முடியும். ஜூன் 2ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.55 மணி முதல் அதிகாலை 4.37 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. இதை சீனா, சைபீரியா, கிழக்கு ஆசிய நாடுகளில் காண முடியும். ஜூன்...