Wednesday, May 11, 2011

இலங்கை, இந்திய பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை, இந்திய பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திற்கும் கொழும்புத் துறைமுகத்திற்கும் இடையில் இந்தப் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவே பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்நிலை மாற்றம் அடைந்துள்ளது

0 comments:

Post a Comment